GoTo Page 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8
என் தாயுமானவர்
தீபாவளி என்பது புது உடைகள், இனிப்புகள், பட்டாசு என்று பெறும் உல்லாசப் பண்டிகையாக மட்டும் அமையாமல் உல்லாசத்தோடு (Celebrations) வேறு ஒருவரது வாழ்க்கையிலாவது அறியாமை என்னும் இருளைப் போக்கி ஞான ஒளிதனை எற்றவல்ல சிறு அகல் விளக்காகவேனும் நம்மை ஆக்கிக் கொள்ள அபிராமியின் அருளை நாடுவோம்.
கை கொடுக்கும் கை
இம்மாத அபிராமி இதழுக்கு என்ன எழுதுவது என்று என் தலையை போட்டுக் குடைந்து கொண்டிருக்கும் போது தலையைப் பற்றி சென்ற இதழில் எழுதி விட்டீர்களே, அதை எழுதியதும் இப்போது எழுதியும் கொண்டிருக்கும் என்னும் எழுதப்போகும் என்னைப் பற்றி எழுதக்கூடாதா? என்று என் கை கேட்க, இதோ உங்கள் முன் “கை கொடுக்கும் கை” என்ற கட்டுரை.
மஹாஸ்வாமி: ஓர் தீர்க்க தரிசி
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள “ஸ்ரீ பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய அற்புத அனுபவங்கள்” என்னும் நூலுக்கு அறிமுக உரை எழுதும்படி..
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
இசைக் கருவிகளில் துளைக்கருவி ஒரு வகை. அதில் சிறப்பான ஒன்று புல்லாங்குழல். காடுகளில் உள்ள மூங்களில்களில் வண்டுகள் உண்டாக்கிய துளையின் வழியாக காற்றுப் புகுந்து எழுப்பிய ஓசையே...
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
சூரியன் உதித்தால் மட்டுமே மலரும் தாமரை, சந்திர கிரணங்களில் மட்டுமே மலரும் அல்லி, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மலரும் குறிஞ்சிப்பூ...
அம்மன் தரிசனம்
“நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்
நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு...
