GoTo Page 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8
வனம் கண்டு மனம் மயங்கி (பகுதி - 1)
தென் ஆப்பிரிக்காவின் “க்ரூகர்” வனவிலங்கு சரணாலயத்தைக் கண்டு மயங்கும் வாய்ப்பு இவ்வாண்டு கிட்டியது. உலகின் உயர்ந்த பதினான்கு சரணாலயங்களில் ஒன்றான “க்ரூகர்” வனவிலங்கு சரணாலயம் ...
வனம் கண்டு மனம் மயங்கி (பகுதி - 2)
க்ரூகர் பார்க்கில் நாங்கள் அதாவது நானும் என் கணவரும் மொத்தம் 1-1/2 நாட்கள் சுற்றி வந்தோம். முதல் நாள் மாலை 3 முதல் 6-1/2 வரை. மறுநாள் காலை 6 மணி முதல் மாலை ...
வனம் கண்டு மனம் மயங்கி (பகுதி - 3)
தென் ஆப்பிரிக்காவின் க்ரூகர் பார்க் எனும் வன விலங்கு சரணாலயத்தைப் பற்றி இரண்டு இதழ்களில் கூறி வந்திருக்கின்றேன். வனத்திற்குச் செல்லும் மார்க்கம் முதல் பகுதியிலும், வனத்தில் முதல் நாள் சுற்றுலாவில்...
வனம் கண்டு மனம் மயங்கி (பகுதி - 4)
தென் ஆப்ரிக்காவில் அமைந்துள்ள “க்ரூகர் பார்க்” (Kruger Park) எனும் வனவிலங்குகள் சரணாலயத்தைப் பற்றிச் சென்ற மூன்று இதழகளில் கண்டோம். (The Big Five) தி பிக பை அல்லது (Magnificient Five) மக்னிபிஸன்ட் பை...
வனம் கண்டு மனம் மயங்கி (பகுதி - 5)
“க்ருகர் பார்க்” விலங்குகள் சரணாலயத்தைக் கண்டு விக்டோரியா பால்ஸ் காண ஜிம்பாப்வே நோக்கிப் பறந்தோம். போகும்பொழுது ஏதோ ஒரு வகையான வருத்தம் என் மனதில் பாராங்கல் போல்...
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் (பகுதி - 1)
உருவமும் வடிவமும் இல்லாத தெய்வீகச் சக்திக்குப் பல வடிவங்கள்
கொடுத் மனிதன் பூஜிக்கின்றான்.
அம்பா சாம்பவி சந்திரமௌளி ரமலா
அபர்ணா உமா...
