GoTo Page 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8

ஏதோ நினைவுகள்!!(பகுதி - 4)
சென்ற “அபிராமி இதழில் “ஏதோ நினவுகள்" பகுதியில் எழுத்தாளர் சிவசங்கரியின் நினைவுகள் பற்றி எழுதினேன். அபிராமி இதழ் படித்த பின்பு சிவசங்கரி ...

ஏதோ நினைவுகள்!!(பகுதி - 5)
என் தந்தை திரு ஏ.ஆர்.ராமனாதன் செட்டியார் அவர்கள் பெ.மு.வீட்டில் பிறந்தவர், பிறந்த நாள் நவம்பர் 23-ஆம் தேதி, வருடம் 1916. என் தகப்பனாரின் பெற்றோர்...

ஏதோ நினைவுகள்!!(பகுதி - 6)
என் எண்ண அலைகள் இம்முறை கரை சேர்த்திருப்பது ஒரு உண்மையான முத்து. அதுதான் என் தம்பி ஆர்.முத்து!! என் பெற்றோரின் ஆறாவது பிள்ளை...

ஏதோ நினைவுகள்!!(பகுதி - 7)
‘ஏதோ நினைவுகள்" என்ற தலைப்பில் என் சகோதரர் ஆர்.முத்து அவர்களைப் பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். அதன் முடிவில் என் கணவரின் தங்கை திருமதி.சீத்தா சிதம்பரம் அவர்களைப் பற்றி...

-மேலும்...

ஏதோ நினைவுகள் (பகுதி - 8)
மனம் மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைக்கும்போது அதில் மோதுவது  நினைவலைகள் சற்று வருத்தமும் தொய்வும் அதனை அழுத்தும்போதும் மனதில் வந்து மோதுவது...

தலையே நீ வணங்காய்
மனிதனின் உடல் உறுப்புகளில் மேன்மையானதாய், முதன்மையானதாய், இருப்பது சிரசு என்று அழைக்கப்படும் தலை. மனிதன் பிறக்கும் பொழுது குழந்தையின் தலைதான் முதலில் பூமியைத் தொடுகின்றது. அப்படி அல்லாது பிரசவத்தின் பொழுது கால் தோன்றி விட்டால் பிரச்சினைதான்!! இதனாலெயே தலையிலிருந்து கால் வரை அமைவது மனித உடல் என்று  தலையினை முதலாவதாகக் குறிப்பிடுகின்றோம்.