GoTo Page 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8

கங்கையின் மைந்தன்
பாரதநாடு எனும் புண்ணிய பூமியில் புரண்டோடும் நதிகளில் வற்றாத ஜீவ நதியாகும் கங்கை.
நாம் மட்டும் நமது நாட்டையும், நதிகளையும் பெண்பாலாகக் கரும் வழக்கம்...

ஸ்ரீ பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய அற்புத அனுபவங்கள்
எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் அவர்களின் இந்நூலுக்கு “அபிராமி மாத இதழில் அறிமுகம் கேட்டிருந்தார்கள். யாருக்கு யார் யாரை அறிமுகப்படுத்துவது-தகுதி எனக்கு உளதா?...

தனிமையும் கவிதையும்
“கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசந்ததா? என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாடல் இடம் பெற்ற “பார்த்தால் பசி தீரும் எனும் ...

வாழையடி வாழை
விருக்ஷங்களில் மிகவும் மங்களம் பொருந்திய வாழை. பாரத நாட்டில் அதுவும் தென்னாட்டில் தமிழ்நாட்டில் வாழை பயன் கொள்ளாத விழாக்களே இல்லை என்று...

இசைக்கு இசையாதார் யார்?
மனதை இசையச் செய்வதாலேயே இசைக்கு இசை என்று பெயர். ஆத்மாவைப் பரமாத்மனிடம் இசையச் செய்வது இசை. பரமாத்மாவை ஆத்மாவிடம் இணையச் செய்வதும் .....

அண்ணாமலையாருக்கு ஒரு அற்புதத் தேர்
பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னித் தலமாகத் திகழ்வது திருஅண்ணாமலை. அக்னி கர்ப்பம் தாங்கிய மலை .....


     
Copyright © www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com