GoTo Page 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் (பகுதி - 2)
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி தாயே.. நீ சூலம், வில், கச, அங்குசம் என்ற
ஆயுதங்களக் கரங்களில் தாங்கிக் கொண்டிருக்கின்றாய்.
அம்பா சூலதனு: கசாங்கு சதரீ
உற்யர்த்தந்....
அண்ணாமலை கை தொழ....
இவ்வாண்டு தமிழ் இசைச் சங்கத்தின் 61வது இசை விழாவில் “இசைப் பேரறிஞர்” பட்டத்தைப் பெற்றவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். ராஜா சர் அண்ணாமலை...
ராம நாமத்தின் மகிமை!
இவ்வுலகத்தில் தோன்றியுள்ள பொருள்கள் ;அனைத்திற்கும் ஒரு நாள் அழிவு உண்டு. அழிவே இல்லாதது ஆன்மா மட்டும்தான்.
இவ்வுலகில் பிறக்கும் புழு, பூச்சி, பயிர், செடி, மரம்...
தேவகி எனும் பெயரில் என்ன இருக்கின்றது?
டாக்டர் திரு.ஏ.சி. முத்தையாவிற்கும், தேவகியான எனக்கும் 1965 ஆம் ஆண்டு 1965-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி
எங்கள் திருமணம் நடந்தது. 1966-ஆம் ஆண்டு ஜனவரி முதல்...
கடைக்கண்களே
"தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்; நல்லனஎல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
பழுத்த வெள்ளரிப் பழம்போல
பூவுலகம் தோன்றும் அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது மரணம். பிறப்பது அனைத்தும் இறக்கத்தான் வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி. தவிர்க்க இயலாத ஒரு நிகழ்வு என்று...
